ராமர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு தயாராகும் கூடாரங்கள்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் அம்மாநில…

மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்…

கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் தாமதம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் தாமதம் ஆகிவருவதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர்…

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்…

சீல் வைக்கப்பட்ட கோவில்கள் ஏழு ஆண்டுகளுக்கு பின் திறப்பு

நாமக்கல் அருகே, தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட கூத்தாண்டம்மன், கொங்களாயி அம்மன் உள்ளிட்ட பத்து கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பூஜை செய்வது…

தகுதியானவர்களையே ஓதுவாராக நியமிக்க அரசுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் வேண்டுகோள்

கோயில்களில் ஓதுவார் பணிக்கு முறையான தகுதி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்…

உலகின் 2-வது பெரிய கோயில் அக்டோபரில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 முதல் 2023 வரையிலான…

சென்னை, புறநகர் பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ராட்சத கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன. சென்னையிலும் கடந்த சில நாட்களாகக் குறைந்த…

கந்தசாமி ஆலய நிலத்தை தனியார் கல்லூரிக்கு வழங்க எதிர்ப்பு

திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்கு சொந்த மான நிலங்கள், கட்டிடங்கள் சென்னை, புதுச்சேரி, மறைமலை நகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…