படேல் முடிக்காத பணியை மோடி நிறைவேற்றினார்

டெல்லியில் நடைபெற்ற “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற விழாவில் தலைமையேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “சுதந்திரத்திற்குப்…

பாரதத்தின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் தலைமையகத்தில்…

பிரதமரின் சில டுவிட்டர் பதிவுகள்

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்து: சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா…

பாரதத்தின் 100வது ஜி20 கூட்டம்

பாரதத்தின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ்,100வது ஜி20 கூட்டத்தை ஏற்பாடு செய்து இருப்பதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை பாரதம் எட்டியுள்ளது. நேற்று…

ராஜாஜிக்கு வரலாற்றில் உரிய மரியாதை கிடைக்கும்

காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியமூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன், காங்கிரஸின் அண்மைக் கால செயல்பாடுகளில் கடும் முரண்பாடுகள் இருப்பதாக உணர்ந்ததால்,…

71,000 பேருக்கு பணி நியமன ஆணை

நாட்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அறிமுகம்…

பாரதத்திடம் மருத்துவ உதவிகள் கோரிக்கை

பாரதத்திடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை…

பிரதமருடனான சந்திப்பு உத்வேகம் அளித்தது

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர், 15 வயது மாணவியான தனிஷ்கா சுஜித். கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றில் தனது…

பண்டைய பாரத அறிவியல் ரீதியில் மதிப்பீடுகள்

பாரதக் கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, வேதங்கள் மற்றும் புராணங்கள் உட்பட பாரத அறிவு அமைப்பின் (Indian Knowledge System…