இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

டில்லியில் 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா சூழல் காரணமாக இக்கூட்டம்…

வாட்ஸ்அப்பின் கூற்று நிராகரிப்பு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப், டெல்லி  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து மத்திய அரசு ஒரு விளக்கத்தை…

எளியோருக்கு உதவும் பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ ஆயுள் காப்பீடு திட்டத்தில், எந்த ஒரு காரணத்தாலும் இறந்தவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய்…

பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை

பாரதத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2020 தொடக்கத்தில் அதிகமாக இருந்ததால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட…

பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி நிறுத்தம்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் பல நாடுகளுக்கு, அமெரிக்கா ராணுவ நிதியுதவி அளித்து வருகிறது.பல ஆண்டுகளாக இந்த நிதியுதவியை பாகிஸ்தானும்…

மிசோரத்தில் மியான்மர் அகதிகள்

நமது அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு பலர் கொல்லப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள்,…

பாரதத்தில் தயாராகும் ஸ்புட்னிக் – வி

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளான ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் ‘கோவாக்சின்’…

வளரும் பாரதம்

பாரதத்தில் கொரோனா நெருக்கடி குறித்து எழும் விமர்சனங்கள் குறித்தும் அதன் அரசியல் பொருளாதார சூழல் குறித்தும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்…

நாடு தழுவிய ஆயுஷ் ஹெல்ப்லைன்

கொரோனா தொடர்பான பிரச்சனைகளுக்கு, ஆயுர்வேதம், சித்தா, யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி துறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் அடிப்படையிலான அணுகுமுறைகளையும்,…