விமானப்படை தளத்தில் தாக்குதல்

ஜம்முவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில், நேற்று அதிகாலை 2 மணியளவில் சக்தி குறைந்த ஒரு குண்டு விமானப்படை அலுவலகத்தின்…

இந்தியா சீனா பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான (WMCC) 22 வது கூட்டம் நடைபெற்றது. இந்தியா சார்பில், கிழக்கு ஆசியாவுக்கான வெளிவிவகார…

துணை வேந்தரானார் கர்ணம் மல்லேஸ்வரி

டெல்லி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக கர்ணம் மல்லேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். பளுதூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண்…

மீண்டும் எச் 1பி விசா வாய்ப்பு

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட சில துறைகளில் வல்லுனர்கள், வேலையாட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தள்ளுபடி செய்யப்பட்ட…

குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கைது

ஜனவரி 29, 2021 அன்று டெல்லியின் மையப்பகுதியில், உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே ஒரு ஐ.இ.டி குண்டுவெடிப்பு நடந்தது. இதில் உயிரிழப்புகள்…

சி.ஏ.ஜி அறிக்கை

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை, சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டது. இந்த அறிக்கையின் மூலம், கடந்த…

இனி அதிகாரிகளும் பொறுப்பு

தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள், சாலைகள், உட்கட்டமைப்புகள் அமைக்கும்போது உரிய தரக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் உரிய கண்காணிப்புகள் இன்றி தவறு…

மோடி காஷ்மீர் தலைவர்கள் கூட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது, மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் மோடி, காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுக்கு…

உள்நாட்டு பொம்மைகளுக்கு முக்கியத்துவம்

டாய்கதோன்-2021 மாநாட்டில் பங்கேற்றவர்களுடன், வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசிய பிரதமர் மோடி, ‘பாரதத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகளில் 80 சதவீதம் வெளிநாட்டில் இருந்து…