ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்

பாரதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 6.51 கோடி நபர்களுக்கு 2020-21ம் ஆண்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.…

திவாலானார் விஜய் மல்லையா

பாரதத்தில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி அதனை திருப்பிக் கட்டாமல் தப்பி ஓடி தற்போது லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவை…

நிலுவைத்தொகை உடனடி விடுவிப்பு

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு, சிறு குறு தொழில்களுக்கான அமைப்பான…

புதிய கல்விக் கொள்கை பிரதமர் உரை

கடந்த 1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கல்விக் கொள்கை இயற்றப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர…

மைசூர் பருப்பு இறக்குமதி வரி ரத்து

மசூர்தால் என அழைக்கப்படும் மைசூர் பருப்பு மீதான இறக்குமரி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும்…

ஐ.எம்.ஏ ஜெயலால் மனு நிராரிப்பு

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐ.எம்.ஏ) என்ற மருத்துவர்களுக்கான தனியார் தொண்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், தனது உயர் பதவியை பயன்படுத்தி…

லட்சிய கோயிலின் சின்னம்!

அந்த மலை பிரதேசத்தில் இருக்கும் மைதானத்தில் ஒரு பெரியவரும் வாலிபன் ஒருவனும் நின்றிருந்தார்கள். இவர்கள் இருவரையும் பார்த்தபடி அசைந்தாடிக் கொண்டிருந்தது காவிக்கொடி.ஆர்.எஸ்.எஸ்.…

தடுப்பூசிகளுக்கு எதிராக போராட்டம்

உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் அதனை தடுக்க பல்வேறு ஆக்கபூர்வ முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில்,…

ரோஹிங்கியாக்களிடம் இருந்து நிலம் மீட்பு

டெல்லியில் உள்ள மதான்பூர் காதர் பகுதியில் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களால் உத்தர பிரதேச அரசின் நீர்வள அமைச்சகத்திற்கு சொந்தமான 2.1 ஹெக்டேர் நிலம்…