சிறப்பாக செயல்படும் பாரதம்

‘கொரோனா பிரச்னையை பாரதம் மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது. தடுப்பூசி நோய் பரவலை தடுக்கிறது. அதனை அனைவருக்கும் செலுத்த வேண்டியது அவசியம். மக்கள்தொகை…

தாய்மண் திரும்பும் பண்டிட்டுகள்

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசித்த அம்மாநில பூர்வகுடிகளான காஷ்மீர பண்டிட்டுகள் 1990ல் அம்மாநில அரசின் ஆதரவுடன் முஸ்லிம்கள் செய்த வன்முறை,…

அனைவரும் இணைய வேண்டுகோள்

நமது பாரத நாட்டின் 75வது சுதந்திர தினம் 2022ல் கொண்டாடப்பட உள்ளது. இது ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில்…

ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்

பாரதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 6.51 கோடி நபர்களுக்கு 2020-21ம் ஆண்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.…

திவாலானார் விஜய் மல்லையா

பாரதத்தில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி அதனை திருப்பிக் கட்டாமல் தப்பி ஓடி தற்போது லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவை…

நிலுவைத்தொகை உடனடி விடுவிப்பு

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு, சிறு குறு தொழில்களுக்கான அமைப்பான…

புதிய கல்விக் கொள்கை பிரதமர் உரை

கடந்த 1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கல்விக் கொள்கை இயற்றப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர…

மைசூர் பருப்பு இறக்குமதி வரி ரத்து

மசூர்தால் என அழைக்கப்படும் மைசூர் பருப்பு மீதான இறக்குமரி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும்…

ஐ.எம்.ஏ ஜெயலால் மனு நிராரிப்பு

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐ.எம்.ஏ) என்ற மருத்துவர்களுக்கான தனியார் தொண்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், தனது உயர் பதவியை பயன்படுத்தி…