சந்தேஷ் செயலி

மத்திய அரசு சந்தேஷ் என்ற உடனடி செய்தி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்…

இடஒதுக்கீடு அமல்

அகில இந்திய மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு…

தரமற்ற ரேஷன் அரிசி

உடுமலைப்பேட்டை வட்டம், மாவடப்பு, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிராமங்களில் சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவ்விரு கிராமங்களுக்கும் சேர்த்து மாவடப்பு கிராமத்தில் வைத்து…

இஸ்ரோ உளவு விவகாரம்

கடந்த 1994ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ…

தாயகம் திரும்பும் நமது அடையாளங்கள்

பாரதத்தின் கலை, பண்பாடு, ஆன்மிகத்தை வெளிப்படுத்தும், எட்டு பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து பாரதத்திற்கு திருப்பி…

வாலாட்டும் டுவிட்டர்

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, நமது நாட்டில் செயல்படும் சமூக வலைதளங்கள், மின்னணு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குறைதீர்…

ஜார்க்கண்டில் நீதிபதி கொலை

ஜார்க்கண்டில் உள்ள தன்பாத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை (ஜூலை 28) அதிகாலை தனது நடைப்பயணத்திற்கு வெளியே வந்தபோது…

என்ன நடக்கிறது கேரளாவில் ?

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்திய மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா படிப்படியாக…

மோடியை பின்தொடர்பவர்கள் அதிகம்

பிரதமர் நரேந்திர மோடி சமூக டுவிட்டரில் அதிகமான நபர்களால் பின்தொடரப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராகவும் பாரத அளவில் முதலாவதாகவும் உள்ளார். அவரை 70…