டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் முன்னிலை

ஏடிஎம்கள் மற்றும் கார்டு பேமெண்ட்கள் தொடர்பான சில அளவுருக்கள் இன்னும் பலவீனமாக இருந்தாலும், பெரிய மதிப்புள்ள டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் பாரதம்…

தேசிய கல்விக்கொள்கை கருத்து தெரிவிப்போம்

மத்திய அரசு, 2020ம் ஆண்டு ஜூலை 29 அன்று தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை அறிவித்தது. இது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை…

காலைத்தொட்டு வணங்கிய மோடி

ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு, 30…

அக்னிபத் பயிற்சி முகாம்

ராணுவ அமைச்சகம் அறிவித்த அக்னிபத் திட்டத்தில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி…

லடாக்கில் போர்பயிற்சி

இந்திய இராணுவம் லடாக்கில் ஒரு புதிய பயிற்சியை மேற்கொண்டுள்ளது. ‘பிலிட்ஸ்கிரீக்’ எனப்படும் இந்த முறையானது எதிரிகளை அதிகவேகமாக தாக்கும் முறையாகும்.இது இரண்டாம்…

பொதுமக்கள் கருத்து கேட்பு

சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம், வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் சர்வதேச கிளை வளாகங்கள்…

நான்காவது தொழில் புரட்சியில் பாரதம்

ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் பல்வேறு திட்டங்களை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய…

வங்கிகளின் செயல்பாடு உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2022ம் ஆண்டு மார்ச் உடன் முடிவடைந்த நிதியாண்டில் வங்கிகளின் நிகர செயல்படாத சொத்துக்களின்…

சூர்ய நூதன் புதுமை அடுப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஒரு நிலையான, சார்ஜ் செய்து பயன்படுத்தத்தக்க, வீட்டினுள் வைத்து பயன்படுத்தத்தக்க, காப்புரிமை பெற்ற”சூர்ய நூதன்” என்ற…