பாரதத்தில் மீண்டும் சிறுத்தைகள்

பாரதத்தில் 70 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நமீபியாவில் இருந்து…

அனைவரும் பயன்படுத்த ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பயனாளிகள் பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலகத்தின் தரவுத்தளத்தை விரிவுபடுத்துவதற்கும் பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு…

உள்நாட்டு ராணுவ தளவாடங்கள்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட சாதனங்கள் மற்றும் கருவிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார். எதிர்கால…

இது எனது தார்மீகக் கடமை

பாரதம் தாய்லாந்து 9வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்காக பாங்காக் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாங்காக்கில் உள்ள…

மேட் இன் இந்தியா பீரங்கி மரியாதை

சுதந்திர தினத்தன்று வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் மூவர்ணக் கொடிக்கு சம்பிரதாய ரீதியில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்துவது வழக்கம். அவ்வகையில்,…

நேதாஜியின் அஸ்தியை கொண்டுவர வேண்டும்

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் குறித்த சந்தேகம் தற்போது வரை நீடித்து வருகிறது. 1945 ஆகஸ்ட் 18ல் தைவானில் நடந்த விமான…

வாஜ்பாய்க்கு அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்த பெருமைக்கு உரியவர். பா.ஜ.கவை சேர்ந்த அவர் கடந்த 2018ம்…

காஷ்மீர் முழுவதும் தேசிய கொடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் திரளான மக்கள்…

டெல்லியில் இன்டர்போல் கூட்டம்

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் பொதுச்சபை கூட்டம் டெல்லியில் வரும், அக்டோபர் 18ல் துவங்கவுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த…