எட்டு ஆண்டுகள் நிறைவு

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ தொடங்கப்பட்டு, 2022, செப்டம்பர் 25ம் தேதியுடன் தனது 8 ஆண்டுகால சீர்திருத்த…

என்னால் கற்பனை செய்ய முடிகிறது

மஹிந்திரா குழுமத் தலைவரும் பிரபல தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா, உலகப் பொருளாதாரத்தில் இங்கிலாந்தை விஞ்சி ஐந்தாவது இடத்துக்கு பாரதம் முன்னேறியுள்ளதது…

தேச வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு

தஞ்சாவூரில் மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள் அமைச்சகம் சார்பில் தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

ஆராய்ச்சிக்கு பாரதம் ஆதரவளிக்கும்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்கில் நடைபெறும் உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் மன்றத்தில், எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்…

ஏழைகளின் மருத்துவ செலவுகள் குறைந்துள்ளன

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு 23 செப்டம்பர் 2022 உடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின்…

நிலையான அரசின் நன்மை

ஹிமாச்சல பிரதேசம் மாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பல ஆண்டுகளாக பாரதத்தில்…

ஆரோக்ய மந்தன் 2022

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 4 ஆண்டுகள் நிறைவையும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவையும்…

சீனாவை சாடிய ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 11 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா…

உலகம் நாடும் திறன்மிக்க இந்தியர்கள்

மத்திய அரசின் திறன் இந்தியா முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்திய மின்னணு திறன் துறை குழுமம், சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு…