அடுத்தடுத்து 3 பொருளாதார அதிர்ச்சிகள்

ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர மாநாடு ஹைதராபாத்தில் நடந்தது. இதை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்…

பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயக்கூடாது

டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், “பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். நமது…

மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி

மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்திய மருத்துவ தொழில்நுட்பத் துறையின் முதலாவது இந்திய மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறும் நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…

மோடிக்கு நன்றி

பாரதத்தில் உள்ள குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலக சுகாதார மையத்தின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த…

டாப் 5 நாடுகளில் பாரதமும் ஒன்று

டெல்லியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று அங்கு திரண்டிருந்த மாணவர்கள்…

பாரத திறமைக்கு சிகப்பு கம்பள வரவேற்பு

பாரத தேசத்தவர்கள் பல முன்னணி நாடுகளின் வர்த்தகத் துறையில் மட்டும் அல்லாமல் அரசு அமைப்புகளிலும் பணியாற்றி தங்கள் திறமைகளை நிரூபித்து வரும்…

ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர தயார்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, “பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய…

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது

பழங்குடியினர் கௌரவ தினமான நேற்று அத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த…

மோடி துவங்கிவைக்கும்காசி தமிழ் சங்கமம்

உத்தரப் பிரதேசம் வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 19ம் தேதி…