இலக்கியவாதிக்கு இதம் செய்யும் ஈசன்

அருளில்லார்க்கு அவ்வுலகில்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை! இது ஆன்றோருக்கு மட்டுமல்ல ஆண்டவனுக்கே தெரிந்த உண்மை. அதனாலேயே தருமி என்ற ஏழைப் புலவனுக்கு, தாமே…

இங்கே முதல் ரசிகன் கடவுள்

வாருங்கள், சங்கிப்பலகையில் அமர்ந்து உரையாடுவோம். இலக்கியம் இங்கே ஆன்மிகச் செழுமை வாய்க்கப் பெற கடவுளே முதல் ரசிகனான சம்பவங்கள் ஒன்றிரண்டு அல்ல…

குறளுக்கு கோயில் சங்கப்பலகை அங்கீகாரம்

மீண்டும் சங்கிப்பலகைக்கு வரவேற்கிறோம். இலக்கியம் தொடர்பான இன்னும் சில சம்பவங்களைக் காண்போம். இப்போது போல் யார் வேண்டுமானாலும் சங்க காலத்தில் புலவர்,…

இலக்கியம் இங்கே தெய்வீகம்! இதிலென்ன உனக்கு சந்தேகம்?

தமிழ் மண்ணில் இன்று இலக்கியம் செய்பவன் படைப்பாளி; இது பற்றி மகிழ்ச்சி. முன்பு இங்கே இலக்கியம் செய்தவன் பக்தன்; இது பற்றி…