ஆர்.பி.ஐ நாணயக் கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் கடந்த 6ம் தேதியன்று தொடங்கியது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. நடப்பு காலண்டர் ஆண்டில்…

பசு அரவணைப்பு தினம்

இந்திய விலங்குகள் நல வாரியம், பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கடைப்பிடிக்குமாறு மக்களை வலியுறுத்தி உள்ளது. பாரத கலாச்சாரம்…

பாரதத்தின் உதவி – சிரிய தூதர் நெகிழ்ச்சி

பூகம்பத்தால் சிரியா பாதிக்கப்பட்டது குறித்த தகவல் அறிந்த உடன் அதற்கு ஆழ்ந்த வேதனையை தெரிவித்த பிரதமர் மோடி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய…

சிறுபான்மையினரை ஆதரிப்பதில் பாரதம் முதலிடம்

உலகளாவிய சிறுபான்மையினர் மீதான கொள்கைப் பகுப்பாய்வு மையத்தின் (சி.பி.ஏ) தொடக்க மதிப்பீட்டின்படி, மதச் சிறுபான்மையினரை உள்ளடக்கிய 110 நாடுகளில் பாரதம் முதலிடத்தைப்…

உதவிக்கரம் நீட்டும் பாரதம்

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவுக்…

உலகிலேயே பரபரப்பான உச்ச நீதிமன்றம்

பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் 73வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும்,…

அரசியல் சாசனமே வழிகாட்டி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை பதவி உயர்வு கொடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்கும்படி கொலீஜியம் பரிந்துரைத்து இருந்தது. இதற்கு அரசு…

மாற்றத்தை நோக்கி பாரதம்

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா பல வாய்ப்புகள்’ என்ற நிகழ்ச்சி…

ஹிண்டன்பர்க் மீது மோசடி வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல் சர்மா ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் “அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற…