பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்திப்பு

டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் நேற்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை, பிரதமர் மோடி வரவேற்ற பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவுடன்…

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 3-வது வாரத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து…

கன்னியாகுமரியில் குடியரசுத் தலைவர்

கன்னியாகுமரிக்கு நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்தார். 2 மணி நேரம் கன்னியாகுமரியில் இருந்த அவர், விவேகானந்தர் மண்டபத்திற்கும்,…

3-வது முறையாக மோடி பிரதமராவார்

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு…

உணவு பாதுகாப்பு சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள்

சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

அமைதிக்கான நோபல் பரிசைப்பெற தகுதியானவர் மோடி: நோபல் கமிட்டி உறுப்பினர் பாராட்டு

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் என்று நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே…

‘நாட்டில் ரேஷன் அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயம்’

 புதுடெல்லி, நாட்டில் எத்தனை சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும் டிஜிட்டல் மயமாக்கம் பணி எந்த அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது…

பிரதமர் மோடி மார்ச் 27-ல் சென்னை வருகை

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டிடம் நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும்…

”கோவை” சுதந்திரப் போராட்ட வீரர்களின் நகரம்

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.அரங்கத்தில்…