3-வது முறையாக மோடி பிரதமராவார்

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு…

உணவு பாதுகாப்பு சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள்

சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

அமைதிக்கான நோபல் பரிசைப்பெற தகுதியானவர் மோடி: நோபல் கமிட்டி உறுப்பினர் பாராட்டு

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் என்று நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே…

‘நாட்டில் ரேஷன் அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயம்’

 புதுடெல்லி, நாட்டில் எத்தனை சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும் டிஜிட்டல் மயமாக்கம் பணி எந்த அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது…

பிரதமர் மோடி மார்ச் 27-ல் சென்னை வருகை

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டிடம் நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும்…

”கோவை” சுதந்திரப் போராட்ட வீரர்களின் நகரம்

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.அரங்கத்தில்…

15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணைகளை தயாரிக்க 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து…

‘பாரதம்’உலகின் தலைமை நாடாகும்

இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உந்துதல் காரணமாக பாரதம் 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகையிலும் உலகின் தலைமை பொறுப்பு வகிக்கும் நாடாக…

விருதை வென்ற ‘தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ்’ குழுவுக்கு பிரதமர் பாராட்டு ஆஸ்கர்

சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றதற்காக, ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ், படத் தயாரிப்பாளர் குணீத் மோங்கா மற்றும் ‘தி…