பாரதம் பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது

கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எழுச்சிப்பெற்று உருவெடுத்துள்ள பாரதம், உலக நாடுகளால் தற்போது, பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர்…

ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை

மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸும் பிரதமர் மோடியும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள்…

புதிய சட்ட மசோதா விரைவில் தாக்கல்

டெல்லியில் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர்,…

பிரதமர் மோடியே தலைவர்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாரத வம்சாவளியினர் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, “2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நான் வந்தபோது, உங்களுக்கு நான் ஒரு…

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி

ஜப்பானில் ஜி7 மாநாடு, பப்புவா நியு கினியாவில் இந்தோ பசிபிக் உச்சி மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேற்று ஆஸ்திரேலியா…

பாரதத்தின் பின்னால் அணி திரள்வோம்

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் மூன்றாவது பாரதம் பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு (எப்.ஐ.பி.ஐ.சி) உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது,…

டோக் பிசின் மொழியில் திருக்குறள்

பிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றடைந்தார். அங்கு அவர் ‘டோக்…

நார்கோ சோதனைக்குத் தயார்

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கும் நார்கோ சோதனை அல்லது பாலிகிராபி உள்ளிட உண்மை கண்டறிதல் சோதனைக்கு தான் தயார்…

மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜோ பைடன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டப் பிறகு பப்புவா நியுகினியா மற்றும் ஆஸ்திரேலியா செல்கிறார். வரும் செவ்வாய்க்கிழமை சிட்னி…