செங்கோல் நிகழ்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது

நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது உண்மைக்குப்…

தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய ராணுவம்

நாட்டின் நலன்களை பாதுகாக்க தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய ராணுவம் முக்கியமானது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இரண்டு…

செங்கோல் ஒரு பெருமித நிகழ்வு

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக சென்னையில், ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய நாடாளுமன்ற…

பாரதம் பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது

கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எழுச்சிப்பெற்று உருவெடுத்துள்ள பாரதம், உலக நாடுகளால் தற்போது, பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர்…

ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை

மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸும் பிரதமர் மோடியும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள்…

புதிய சட்ட மசோதா விரைவில் தாக்கல்

டெல்லியில் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர்,…

பிரதமர் மோடியே தலைவர்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாரத வம்சாவளியினர் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, “2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நான் வந்தபோது, உங்களுக்கு நான் ஒரு…

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி

ஜப்பானில் ஜி7 மாநாடு, பப்புவா நியு கினியாவில் இந்தோ பசிபிக் உச்சி மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேற்று ஆஸ்திரேலியா…

பாரதத்தின் பின்னால் அணி திரள்வோம்

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் மூன்றாவது பாரதம் பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு (எப்.ஐ.பி.ஐ.சி) உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது,…