பள்ளிகளில் சிறுதானிய உணவுகள்; மத்திய அரசு வலியுறுத்தல்

பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு சிறுதானிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.…

மனிதர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம்

‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர் களுக்கு எதிராக செயல் பட மாட்டோம்’’ என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை…

பொது சிவில் சட்டம் அமலுக்கான வேலைகள் நடைபெறுகிறது: பாஜக

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை மக்கள் பொறுத்திருந்து பார்க்க…

பாரத தூதரகத்தின் மீதான தாக்குதல்; பிரிட்டன் எச்சரிக்கை

நம் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்ககோரி, ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக…

விண்வெளி துறை: இந்தியாவுக்கு அமெரிக்க பத்திரிகை பாராட்டு

விண்வெளித் துறையில் இந்தியா பெற்று வரும் அபரிமிதமான சாதனைகள் வியக்கத்தக்கவை. இந்த உலகையும், விண்வெளியையும் இணைப்பதில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி…

அமெரிக்காவில் இந்திய துணை தூதரகத்துக்கு தீ வைப்பு

நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக் கோரி, சில சமூக விரோதிகள் சட்டவிரோத…

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதா? பிரதமர் மோடி கண்டனம்

எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள்…

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்; கனடாவுக்கு மத்திய அரசு அழுத்தம்

வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில், சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் சர்ரே என்ற பகுதியில், கடந்த ஜூன் 19ம் தேதி,…

சத்ய சாய்பாபா குறித்து பிரதமர் மோடி

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை பிரதமர்  நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து…