மைத்ரி திட்டத்தின் பலன்

நமது பரத அரசு ‘மைத்ரி’ திட்டத்தின் கீழ் சுமார் 70க்கும் மேற்பட்ட பல்வேறு ஏழை நாடுகள், அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை…

ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புடையவர் கைது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தனர்.இவர்கள் கோவையைச் சேர்ந்த ஹிந்து…

அரசு விதிகளை கூகுள் மதிக்கும்

ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்களுடன் ஒரு மெய்நிகர் மாநாட்டில் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ‘பாரத…

ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன், ஹூவர் நிறுவனத்தின் கருத்தரங்கு ஒன்றில் …

ராணுவத்தினருக்கு மருத்துவ இணையதளம்

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர், இணைய வழியில் மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கான பிரத்தியேக இணையதளத்தை, ராணுவ…

இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

டில்லியில் 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா சூழல் காரணமாக இக்கூட்டம்…

வாட்ஸ்அப்பின் கூற்று நிராகரிப்பு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப், டெல்லி  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து மத்திய அரசு ஒரு விளக்கத்தை…

எளியோருக்கு உதவும் பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ ஆயுள் காப்பீடு திட்டத்தில், எந்த ஒரு காரணத்தாலும் இறந்தவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய்…

பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை

பாரதத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2020 தொடக்கத்தில் அதிகமாக இருந்ததால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட…