ஐ.ஐ.டி தயாரித்த செயற்கை முழங்கால்

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாரதத்தின் முதலாவது பன்மைய (polycentric) செயற்கை முழங்காலை சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். ‘கதம்’ என்று அழைக்கப்படும்…

உக்ரைனுக்கு உதவி பொருட்கள்

உக்ரைனுக்கு மார்ச் 2ம் தேதி முதல் இதுவரை ஏழு நடவடிக்கைகள் மூலமாக சுமார் 8,541 டன்கள் அளவிலான உதவி பொருட்கள் வழங்கப்பட்டு…

அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்

ஒமைக்ரான் பரவல் காரணமாக, கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ள 60…

முத்திரை பதிக்கும் முத்ரா

பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் மோடியால் 8, ஏப்ரல் 2015ல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் 7-வது ஆண்டு விழாவையொட்டி பேசிய…

பிரதமர் வேண்டுகோள்

குஜராத் அம்பாஜி தீர்த்தத்தில் ஒலி, ஒளிக் காட்சியில் பங்கேற்குமாறு பக்தர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர்…

‘முஸ்லிம்கள் மட்டும்’ ஆட்சேர்ப்பு நடவடிக்கையா?

மத்திய அரசின் மினி ரத்னா அங்கீகாரம் பெற்ற ‘பவன் ஹன்ஸ்’ விமான நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி…

பாரதத்தின் தேசிய நாட்காட்டி

பாரதத்தின் தேசிய நாட்காட்டி குறித்த இரண்டு நாள் மாநாடு மற்றும் கண்காட்சி ஏப்ரல் 22, 23 தேதிகளில், மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில்…

பிரதமர் வாழ்த்து

உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், ‘அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆசீர்வதிக்கப்படட்டும். சுகாதாரத்…

இஸ்ரோ ஆராய்ச்சிக்கு ஊக்கம்

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அமெரிக்காவின் நாசாவுடன்…