மக்களை சென்றடையும் நலத்திட்டங்கள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஐ.நா பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக வந்திருந்த நெதர்லாந்து ராணி மேக்சிமா குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து…

தோல் துறையில் ஸ்டார்ட்அப்

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி – மத்திய தோல் ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள்,…

வந்தே பாரத் உயர்தரமான பயணம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீன அதிவேக ரயில்களன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம்…

மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது

பிசினஸ் டுடே@100 உச்சி மாநாட்டில் பேசிய பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “பாரதத்தை ஆளும் மத்திய அரசு சிறப்பாக…

பி.எல்.ஐ திட்டத்திற்கு விண்ணப்பம்

தொலைத்தொடர்பு சாதனங்கள், வடிவமைப்பு துறையை சேர்ந்த ஐந்து உலகளாவிய நிறுவனங்கள் உட்பட 32 நிறுவனங்கள், மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

மனதின் குரல்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவருடைய கடிதங்கள் என் அலுவலகத்தை மூவர்ணமயமாக்கி விட்டன. மூவர்ணம் இல்லாத ஒரு கடிதம்கூட…

பத்ம விருதுகளுக்கான பரிந்துரை

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம் மற்றும்…

உலக தென்னை தினம் 2022

தென்னை மேம்பாட்டு வாரியம் வரும் செப்டம்பர் 2ம் தேதி 23வது உலக தென்னை தினக் கொண்டாட்டங்களை நடத்த உள்ளது. வேளாண் துறைக்கான…

குரு கிரந்த் சாஹிப் பிறந்த நாள்

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் புனிதமான பிறந்த நாளில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “ஸ்ரீ குரு…