பாரதம் விரைவில் தலைமை ஏற்கும்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தனியார் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், “பாரதம் பல்வேறு…

தேசத்தின் நலனே பிரதானம்

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “பெட்ரோலிய பொருட்களின் அதிகளவு நுகர்வோர்களை கொண்டுள்ள நாடாக பாரதம் உள்ளது. தனக்கு தேவையான எண்ணெய்யை…

புதிய கல்விக் கொள்கை அமலாகும்

ஆய்வுப் பணிகளுக்காக காரைக்கால் சென்றிருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை நிச்சயம்…

விமானப்படை தின வாழ்த்து

விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த…

மாஸ்டர் பிளான் போர்டல்

பிரதமர் நரேந்திர மோடி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ‘பி.எம் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளானை’ தொடங்கிவைத்தார்.…

மக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ. 8 லட்சம் கோடி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய…

சீக்கிய குடும்பம் கொலை

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்தீப் சிங் மற்றும்…

மோடி கூறியது சரியானது

பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக இரு தினங்களுக்கு முன் உரையாடினார். அப்போது, பிரச்சினைக்கு போர் மூலம்…

மத்திய அரசுக்கு உலக வங்கி பாராட்டு

உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ், “ஏழ்மை மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட வளமை அறிக்கை” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர்,…