புத்தகம் வெளியீடு

வனவாசி சேவா கேந்திரம், சென்னை மகாநகர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன்இரண்டாவது அகில பாரதத் தலைவர் அமரர் ஜெகதேவ்ராமின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும், அவரை பற்றிய பட  புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.