மோசடியாளர்களின் சொத்துக்கள்

முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சி காலத்தில், வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோரின் சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. எனவே அவற்றை வங்கிகள் விற்பனை செய்து தங்கள் நஷ்டத்தை ஈடு செய்யலாம். அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ள இந்த சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமாக வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.