மாற்று திறனாளிகள் நிவாரண நிதி

கொரோனா பொதுமுடக்க நிவாரண உதவியாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.133 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. இது குறித்த ஒரு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அறிக்கை முழுமையாக இல்லை, அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில் மீதமுள்ள ரூ.64 கோடியின் நிலை என்ன? ரூ.133 கோடி எப்படி வினியோகிக்கப்பட்டது என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும், ரூ. 133 கோடியை முழுமையாக 13.35 லட்சம் மாற்று திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.