விடியல் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை

மூக ஊடகத்தில் தவறான பதிவிட்டதாக விடியல் அரசால் கைது செய்யப்பட்ட கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஊடக ஆளுமை செந்தில்குமார் அவர்கள் கன்யாகுமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகளின் தொடர்முயற்சியால், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். அவருக்கு 24 மணி நேரம். இவருக்கு 14 மணி நேரம் மட்டும் தான். எனவே யாரையும் கைவிடாது பாஜக.