அரசு நிலத்தில் சர்ச்

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் சி.எஸ்.ஐ தூய கிறிஸ்துவ பேராலயம் என்ற சர்ச், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. எனவே, அந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்துமுன்னணி அமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.