184 பேர் தாய்மதம் திரும்பினர்

மத்தியப் பிரதேசம் ஜாபுவா மாவட்டத்தில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர், தங்கள் தாய் மதமான ஹிந்து மதத்துக்கு திரும்பினர். இதற்கான ஏற்பாடுகளை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்து இருந்தது.