தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், “தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற தி.மு.க அரசை கண்டித்து வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.