ஒரே குட்டையில்…

தி.மு.க எம்.பி ஆ.ராசாவின் ஹிந்து விரோத கருத்துக்கு, தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஹிந்து சமூகத்தில் உள்ள நாலாம் வர்ணத்தைச் சார்ந்த சூத்திரர்களுக்கு அந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்கிறது சூத்திரர் என்றால் அப்பன் பெயர் தெரியாதவர்கள், வேசி பிள்ளைகள். இதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார். சூத்திரன் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது” என பேசி மீண்டும் ஒருமுறை தனது ஹிந்து விரோத மனப்பான்மையை திருமாவளவன் நிரூபித்துள்ளார்.