பி.எல்.ஐ திட்டத்திற்கு விண்ணப்பம்

தொலைத்தொடர்பு சாதனங்கள், வடிவமைப்பு துறையை சேர்ந்த ஐந்து உலகளாவிய நிறுவனங்கள் உட்பட 32 நிறுவனங்கள், மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன. இந்த 32 நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் வடிவமைப்பு தலைமை உற்பத்தியாளர்களாகவும், மீதமுள்ள உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட உற்பத்தியாளர்களாகவும் விண்ணப்பித்துள்ளன. விரைவில், டெலிகாம் மற்றும் நெட்வொர்க்கிங் உபகரணங்களுக்கான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக பாரதம் வெளிவரத் தயாராக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.