சாஸ்திர பரிட்சையில் பெண்கள் தேர்ச்சி

முதல் முறையாக சாஸ்திர பரிட்சையில் தேர்வு பெற்று பெண்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். சாஸ்திர பரம்பரா மஹாபரிக்ஷா என்ற தேர்வில் இரண்டு பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிருங்கேரி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஶ்ரீவிதுசேகர பாரதி  இத்தேர்வை நடத்தினார். விதூஷி ருதுஜா பாலகிருஷ்ண குல்கர்னி, விதூஷி கல்யாணி தன்மயி ஹர்டிகர் ஆகியோர் இந்த நியாய சாஸ்திர பரிட்சையில் தேர்வு பெற்றுள்ளனர்.