40 லட்சம் தேசியக்கொடிகள்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.கவின் முயற்சியால் தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் 40 லட்சம் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. கச்சத்தீவை மீட்க வேண்டும் என நாங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். கச்சத்தீவு மீட்பு என்பது நிச்சயமாக நடக்கும்” என தெரிவித்துள்ளார்.