இதுதானோ இவரின் நாட்டுப்பற்று?

நாடெங்கிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி உயரத்தில் பறக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் குஷிநகர் மாவட்டத்தில் வசிக்கும் சல்மான் என்பவர் தனது வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளார். இதை அறிந்த காவல்துறை அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.