கோயில்கள் தோறும் மூவர்ணக் கொடி

சிதம்பரம் நடராஜர் மற்றும் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில் போன்று ஹிந்து அறநிலையத்துறை வசம் உள்ள அனைத்து கோயில்களிலும் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 13,14,15 ஆகிய மூன்று நாட்களும் தேசியக்கொடி ஏற்றிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.