நீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் யாஹ்யா தங்கல் என்பவர், “நீதிபதிகள் காவி நிற உள்ளாடைகளை அணிந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் நிச்சயமாக வெப்பத்தை உணருவார்கள். அது உங்களை எரிக்கும். தொந்தரவு செய்யும் என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம்” என்று பேசியிருக்கிறார். நீதிபதிகள் மீதான பி.எப்.ஐ அமைப்பின் இந்த சர்ச்சை பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.