கோயில் சிலை உடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் அம்மையப்ப நல்லூர் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர் ஆலயத்தில், ஐயப்பன் சிலையும் நவகிரகங்கள் சிலைகளும் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.