சிறார்களுக்கு தடுப்பூசி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும். மார்ச் 16 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.