நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

மதுரை மேலூரில் நாகூர் ஹனிபா என்ற முஸ்லிம் இளைஞரின் லவ்ஜிஹாத் வலையில் விழுந்த 17 வயது சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, விஷம் கொடுத்து கொலை செய்த விவகாரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல், கடையடைப்பு, கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வல்ல நாடு, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆர்ப்பட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அப்பகுதிகளில் இருக்கும் ஹிந்து அமைப்பினரும் கலந்துகொண்டனர்.