ஜிஹாதிகளை பாரதம் அழிக்கும்

கர்நாடகாவின் ஷிமோகாவில் பஜ்ரங்தள் உறுப்பினர் ஹர்ஷாவை முஸ்லிம் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர். ‘வாஜிப்-உல்-கத்ல்’ (‘மரணத்திற்கு தகுதியானவர்’) எனப்படும் ஜிகாதிசத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினர். தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் உள்ள தில்சுக் நகர், கர்மான் காட் என்ற இடத்தில் உள்ள கோயிலுக்குள் நுழைந்து பசு பாதுகாவலர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து பேசிய வி.ஹெச்.பியின் மத்திய பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே, ‘ஹிந்துக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். ‘ சுற்று சூழலை பாதுகாக்கும் பசு சந்ததியை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஹிந்துக்கள், தர்மத்தை பாதுகாப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஜிஹாதிகளும் ஜிகாதிகளை ஆதரிப்பவர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் தங்கள் தீய செயல்களை நிறுத்தாவிட்டால், தேசியத்தையும் சமூகத்தின் நலன்களை பாதுகாக்க ஹிந்து இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். கொடூரமான ஜிஹாதிகளின் கல்லறைகள் இனி பாரதத்தில் தோண்டப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அவர்களுக்கு உதவவும் உறுதியளிக்கிறோம்.  தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும்ஹிந்து இளைஞர்களுக்கு எதிரான அரசின் தொடர் அடக்குமுறைகளை கண்டிக்கிறோம்.  மனிதாபிமானமற்ற ஜிகாதிகளுக்கு எதிராக செயல்படாமல், திருப்திப்படுத்தும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் மாநில அரசுகள் ஹிந்துக்கள் மீது பாராமுகமாகிவிட்டன. அவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட ஹிந்துக்களை கைது செய்வதா? பசு சந்ததியைப் பாதுகாப்பதும் நாட்டையும் அதன் தர்மத்தையும் பாதுகாப்பதும் பாரதத்தில் பாவமா? தேசபக்தர்கள், தேசியவாதிகள் துன்புறுத்தப்படுவதையும்,  அவர்களை தர்ம விரோதிகளாக தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுவதை இனியும் ஜீரணிக்க முடியாது. அரசியல் சாசனப் பதவிகளை வகிக்கும் சில அரசியல் தலைவர்கள்,  கட்சிகள் மற்றும் மக்களின் போலி மதச்சார்பின்மை, குழப்பமான மனநிலை போன்றவற்றால்தான் மிருகத்தனமான ஜிஹாதிகளின் ‘வாஜிப் உல் கத்தால்’ நோக்கம் அதிகரிக்கிறது. இது ஹிந்து சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என தெரிவித்துள்ளார்.