வி.ஹெச்.பி அஞ்சலி

பிப்ரவரி 14 1998ல் கோவை குண்டு வெடிப்பு நடந்து நேற்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்றன. முஸ்லிம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர படுகொலையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு 24ம் ஆண்டாக கோயம்புத்தூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக தர்பணம் செய்யப்பட்டது. இதனையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.