இந்து முன்னணி சேவை

சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவமனைகளில் ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை நல்ல முறையில் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யும் பணியினை செய்து வரும் இந்து வழக்கறிஞர் முன்னணியின் சென்னை மாநகர ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நேற்று தனது அரிய சேவையில் 750வது  நல்லடக்கத்தை ஓட்டேரி இடுகாட்டில் சக இந்து முன்னணி சகோதரர்களுடன் இணைந்து செய்தார்.