ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி மீது தாக்குதல்

தேனி மாவட்டம் கம்பம் நகரில், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியும் தர்ம ஜாக்ரன் பிரமுகருமான ரவி என்பவர் மீது நேற்று முஸ்லிம் பயங்கரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.