கிறிஸ்தவ அராஜகம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா சாலக்கரை கிராமத்தில் கடந்த 31 டிசம்பர் அன்று இரட்டைப் பிள்ளையார் கோயிலை இடித்து அந்த நிலத்தை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்தனர். இந்த அட்டூழியத்தை தட்டிக்கேட்ட அப்பகுதி ஹிந்துக்களை கிறிஸ்தவர்கள் கொடூரமாக தாக்கினர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து இந்து முன்னணி மாநில செயலாளர் சனில்குமார் ஆறுதல் கூறினார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் மனோகர் உட்பட 7 பேர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்தக் குடும்பத்தினருக்குத் தேவையான பொருளுதவிகள் வழங்கப்பட்டது.