தாய்மதம் திரும்பிய மக்கள்

தெலுங்கானா மாநிலத்தில் சங்கரரெட்டி மாவட்டத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 127 பேர் தாங்கள் சார்ந்துள்ள மதங்களை விட்டு விலகி, தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பினர்.