இந்து முன்னணி ஆர்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் சாலக்கரை கிராமத்தில் இரட்டை பிள்ளையார் கோயிலை சேதப்படுத்திய கிறிஸ்தவர்களை கைது செய்யக்கோரியும், சர்வேஸ்வரன் கோயில் நிலத்தை மீட்டுத்தரக் கோரியும், ஹிந்துக்கள் மீது போடப்பட்டுள்ள 107 பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்துமுன்னணி இயக்கத்தின் சார்பாகவும் கிராம பொதுமக்கள் சார்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.