ஆர்.எஸ்.எஸ் இரங்கல்

பாரதத்தின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணமடைந்தது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவர் தலைமையில் பாரத ராணுவம் வீரதீர சாதனைகள் புரிந்தது. அவர் மறைவால் தேசம் தலைசிறந்த யுத்த வியூக நிபுணரை இழந்துள்ளது. துரதிருஷ்டவசமான இந்த விபத்தில் உயிரிழந்த ஜெனரல் ராவத்திற்கும் அவரது மனைவியாருக்கும் மற்ற ராணுவத்தினருக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் உணர்வுபூர்வ சிரத்தாஞ்சலி சமர்ப்பிக்கிறது. – தத்தாத்ரேய ஹொஸபலே, பொதுச் செயலாளர்