கோயில் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000 வருடம் பழமையான சாஸ்தா கோயில் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள ஹிந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.