இந்து முன்னணி சேவை

மழை வெள்ளத்தை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக 250 நபர்களுக்கு சென்னை அஷோக் நகர் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு சென்னை கொளத்தூர் தொகுதி சிவசக்தி நகர் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.