மாறுவேடத்தில் பயங்கரவாதிகளா?

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் மாபெரும் தீபத்திரு விழா நடைபெற உள்ளது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை உ.பி. அரசு செய்து வருகிறது. அயோத்தியை நோக்கி ஆயிரக்கணக்கில் பக்தர்கள், சாதுக்கள் சந்நியாசிகள் வரத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் முஹம்மத் சித்து, முஹர்ரம் என்ற இரண்டு முஸ்லிம்கள் ஹிந்து சன்யாசிகளைப் போன்று காவி உடை அணிந்து அயோத்தியில் திரிந்து கொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.