ஏ.பி.வி.பி போராட்டம்

திரிபுராவின் கைலாஷாஹர் பகுதியில் சிபாஜி சென் குப்தா என்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) உறுப்பினர் மீது நஸ்ருல் இஸ்லாம் மற்றும் ருனு மியா தலைமையிலான ஜிகாதி கும்பல் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதனை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கக் கோரியும் ஏ.பி.வி.பி அமைப்பினர் தமிழகத்தின் மதுரை உட்பட தேசத்தின் பல்வேறு இடங்களிலும் பேரணியும் போராட்டமும் நடத்தினர்.