100 கோடி வாழ்த்துகள்

சீனாவால் பரப்பப்பட்டு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு பாரதம் தடுப்பூசியை வெற்றிகரமாகக் கண்டுபிடித்ததுடன் அதனை 100 கோடிக்கும் அதிகமான டோஸ்களை தயாரித்து வழங்கி தன் மக்களை பாதுகாத்துள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட மத்திய அரசின் இந்த சாதனை பாராட்டத்தக்கது. இதற்கு ஒத்துழைத்த மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.