நகைகள் உருக்குவதை எதிர்த்து வழக்கு

ஹிந்து கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டு உள்ள தங்க நகைகளை உருக்கி, அதனை வைத்து வருமானம் ஈட்டும் தி.மு.க அரசின் ஹிந்து விரோத செயல்பாடுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.